இந்தியத் தேசியப் பணவழங்கீட்டுக் கழகத்தின் கட்டண வழங்கீட்டு நிறுவனமானது ஒருங்கிணைந்த வழங்கீட்டு மேலாண்மை அமைப்பு என்ற ஒரு தனித்துவம் மிக்க செயல்முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பண (கட்டண) வழங்கீடுகளைச் செழுமைப்படுத்தி எளிமையாக்கும் ஒரு நோக்குடன் இது அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
இந்த அமைப்பானது, வாடிக்கையாளர்கள் தாங்கள் தொடர்ச்சியாக செலுத்த வேண்டிய கட்டணங்கள் குறித்து எந்த வடிவிலும் எந்த தளத்திடமிருந்தும் தரமான வழி முறைகளைப் பெறுவதற்கு உதவும்.
இந்தக் கட்டணங்களானது, கட்டணம் செலுத்துதல் மற்றும் தானியங்குக் கட்டணம் செலுத்துதல் போன்றவற்றைக் கட்டணம் விதிப்பவர்களிடமிருந்து தானாகப் பெற்று வாடிக்கையாளர்களிடம் பணம் செலுத்துவதற்காக அனுப்பப்படும்.