'ஒரே தேசம் ஒரே குடும்ப அட்டை முறை' சீர்திருத்தம்
February 18 , 2021
1568 days
686
- "ஒரே தேசம் ஒரே குடும்ப அட்டை முறை" என்ற சீர்திருத்தத்தை வெற்றிகரமாக மேற்கொண்ட 13வது மாநிலமாக பஞ்சாப் மாறியுள்ளது.
- இதனால், திறந்தநிலைச் சந்தைக் கடன் மூலம் ரூ.1,516 கோடி கூடுதல் நிதி ஆதாரங்களைத் திரட்ட அந்த மாநில அரசு தகுதி பெற்றுள்ளது.
- இதற்கான அனுமதியானது மத்தியச் செலவினங்கள் துறையால் வழங்கப்பட்டது.

Post Views:
686