January 22 , 2021
1613 days
664
- பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனமானது மும்பை பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையத்திற்காக ”ஓட்டுநர் இல்லாத மெட்ரோ இரயிலை ” அறிமுகப்படுத்தியுள்ளது.
- இது மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பாதுகாப்பு பொதுத் துறைப் பொருட்களை உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனமாகும்.

Post Views:
664