TNPSC Thervupettagam

கஃபாலா அமைப்பை ஒழித்தல்

October 25 , 2025 6 days 32 0
  • சவுதி அரேபியா 2025 ஆம் ஆண்டில் ஒரு பெரிய தொழிலாளர் சீர்திருத்தத்தில் அதன் 50 ஆண்டுகால கஃபாலா நிதியளிப்பு/ஸ்பான்சர்ஷிப் முறையை முடிவுக்குக் கொண்டு வந்தது.
  • இந்த அமைப்பு ஆனது தொழிலாளர்களின் குடியிருப்பு, சட்டப்பூர்வ அந்தஸ்து மற்றும் வேலை மாற்றங்கள் மீது முதலாளிகளுக்கு கட்டுப்பாட்டை வழங்கியது.
  • பல இந்தியர்கள் உட்பட சுமார் 1.34 கோடி புலம்பெயர்ந்தத் தொழிலாளர்கள் இதன் மூலம் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • தொழிலாளர்கள் தற்போது முதலாளியின் ஒப்புதல் இல்லாமல் தங்களது வேலைகளை மாற்றலாம் மற்றும் வெளியேறும் நுழைவு இசைவுச் சீட்டுகள் இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறலாம்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்