TNPSC Thervupettagam

கங்கை திட்டம் - கின்னஸ் உலகச் சாதனை

November 5 , 2021 1388 days 507 0
  • கங்கை உத்சவத்தின் முதல் நாளில் (நதித் திருவிழா 2021) தேசியத் துாய்மை கங்கை நதித் திட்டமானது கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற்றுள்ளது.
  • அதிகளவில் கையால் எழுதப்பட்ட குறிப்புகளின் புகைப்படங்கள் ஒரு மணிநேரத்தில் பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டதன் காரணமாக இது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது.
  • கங்கை உத்சவ் நிகழ்ச்சியானது கங்கைப் புனரமைப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அந்த நிகழ்விற்கு ஒரு உத்வேகம் அளிக்கவும் ஏற்பாடு செய்யப் பட்டது.

குறிப்பு

  • 5வது கங்கை உத்சவ் நிகழ்ச்சியானது வேடிக்கை மற்றும் விழாக்களுடன் காணொளி வாயிலாக தொடங்கியது.
  • இந்த ஆண்டு நவம்பர் 01 முதல் 03 வரையில் கங்கை உத்சவ் கொண்டாடப் பட்டது.
  • எடுத்துக்காட்டாக பிரயாக்ராஜ் பகுதியில், இது கங்கை மற்றும் யமுனை நதிகள் சங்கமிக்கும் இடத்தில் கொண்டாடப் படுகிறது.
  • உஜ்ஜைன் பகுதியில் இது சிப்ரா நதிக்கரையில் கொண்டாடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்