TNPSC Thervupettagam

கங்கை வடிநில மாநிலங்களில் சிலை கரைத்தலுக்குத் தடை

October 2 , 2019 2134 days 641 0
  • தசரா, தீபாவளி, சரஸ்வதி பூஜை உள்ளிட்ட பண்டிகைகளின் போது கங்கை அல்லது அதன் துணை நதிகளில் சிலைகளைக் கரைப்பதற்குத் தூய்மையான கங்கை நதிக்கான தேசியத்  திட்டம்  (National Mission for Clean Ganga - NMCG) தடை விதித்துள்ளது.
  • இந்த உத்தரவானது சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986 இன் பிரிவு 5ன் கீழ் பிறப்பிக்கப் பட்டுள்ளது.
  • இந்த உத்தரவை மீறுபவர்கள் ரூ 50,000ஐ மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அபராதமாகச் செலுத்த வேண்டும்.
  • இந்த 11 கங்கை வடிநில மாநிலங்களில் மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட இருக்கின்றன.

உத்தரப் பிரதேசம்

உத்தரகாண்ட்

இமாச்சலப் பிரதேசம்

ஹரியாணா

ராஜஸ்தான்

தில்லி

பீகார்

ஜார்க்கண்ட்

மத்தியப் பிரதேசம்

சத்தீஸ்கர்

மேற்கு வங்காளம்

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்