TNPSC Thervupettagam

கங்கையைத் தூய்மைப்படுத்துவதற்கான தேசியத் திட்டம்

March 7 , 2022 1250 days 590 0
  • 7வது இந்தியத் தொழில்துறை நீர்வள மாநாடு மற்றும் 9வது FICCI நீர்வள விருதுகளின்  ‘சிறப்பு சான்றாய (ஜூரி) விருதானது’ கங்கையைத் தூய்மைப்படுத்துவதற்கான தேசியத் திட்டத்திற்கு (NMCG - National Mission for Clean Ganga) வழங்கப்பட்டுள்ளது.
  • கங்கை நதியைப் புதுப்பித்தல், நீர் மேலாண்மையில் முன்னுதாரண மிக்க மாற்றத்தை ஏற்படுத்திய முயற்சிக்காக கங்கையைத் தூய்மைப்படுத்துவதற்கான ஒரு தேசியத் திட்டத்திற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
  • கங்கையைத் தூய்மைப்படுத்துவதற்கான தேசியத் திட்டத்தின் புதிய தலைமை இயக்குநராக G. அசோக் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்