பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் கடத்தல் மற்றும் கலப்படம் போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக இந்திய வணிகம் மற்றும் தொழில்துறை சங்கக் கூட்டமைப்பின் குழு (CASCADE - Committee Against Smuggling and Counterfeiting Activities Destroying the Economy) கடத்தல் எதிர்ப்பு தினத்தைத் தொடங்குவதற்கான ஒரு முயற்சியை எடுத்துள்ளது.
இத்தினமானது ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 11 அன்று அனுசரிக்கப்படும்.
2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 அன்று, முதல்முறையாக கடத்தல் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப் பட்டது.