இந்தியக் கடலோரக் காவல்படை கப்பலான வீராவானது ஜெனரல் பிபின் ராவத்-ஆல் ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு கடற்படைத் தளத்தில் செயல்நிலைப் படுத்தப்பட்டது.
இந்த வீரா கப்பலானது லார்சன் & டூப்ரோ நிறுவனத்தால் உள்நாட்டிலேயேத் தயாரிக்கப்படும் புதிய தலைமுறைக் கப்பல்களில் மூன்றாவது கப்பலாகும்.