தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான அஜீத் தோவல் அவர்கள் இந்திய கடலோரக் காவற்படையின் சஜாக் எனும் கடல் ரோந்து வாகனத்தினை தொடங்கி வைத்தார்.
இது கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தினால் கட்டமைக்கப்பட்டது.
பிரதமரின் “இந்தியாவில் உருவாக்குதல்” திட்டத்தின் நோக்கில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட 5 கடல் ரோந்து வாகனங்களின் வரிசையில் மூன்றாவது வாகனம் சஜாக் ஆகும்.