TNPSC Thervupettagam

கடல்சார் துறையின் பிரச்சினைகளுக்கான SAROD – PORTS

September 17 , 2020 1782 days 766 0
  • மத்திய அமைச்சரான மன்சுக் மண்டாவியா அவர்கள் “SAROD - துறைமுகங்கள்” (துறைமுகங்கள்பிரச்சினைகளின் சுமூகமான தீர்விற்கான சமூகம்/Society for Affordable Redressal of Disputes-Ports) எனப் பெயரிடப்பட்ட, பிரச்சினைகளைத் தீர்க்கும் ஒரு குறைதீர் நடைமுறையைத் தொடங்கி வைத்துள்ளார்.
  • இது கடல்சார் துறையில் மத்தியஸ்தத்தின் மூலம் பிரச்சினைகளின் தீர்விற்கு ஆலோசனை வழங்கி உதவ உள்ளது.
  • இது தனியார் துறைமுகங்கள், களங்கள், முனையங்கள் மற்றும் சிறு துறைமுகங்கள் உள்ளிட்ட முக்கியமான துறைமுக அறக்கட்டளைகள், சிறிய அளவிலான துறைமுகங்கள் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது
  • இது நெடுஞ்சாலைத் துறையில் NHAI/என்எச்ஏ என்ற அமைப்பினால் ஏற்படுத்தப்பட்ட SAROD – சாலைகள் என்ற அமைப்பைப் போன்றே உள்ளது.
  • இது நியாயமான முறையில் பிரச்சினைகளுக்குக் குறித்த காலத்திற்குள் சுமூகமான தீர்வினைக் கண்டறிவதற்காக சமுதாயப் பதிவுகள் சட்டம், 1860 என்ற சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்