TNPSC Thervupettagam

கடல்சார் துறையில் உள்ள பெண்களுக்கான சர்வதேச தினம் 2025 - மே 18

May 24 , 2025 20 days 47 0
  • இது கடல்சார் துறையில் பெண்களின் ஆட்சேர்ப்பு, தக்க வைப்பு மற்றும் நிலையான வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • கடல்சார் துறையில் பெண்கள் என்ற பதமானது கப்பல் போக்குவரத்து, துறைமுகச் செயல்பாடுகள் மற்றும் அதனுடன் தொடர்புடையத் தொழில்துறைகளின் அனைத்து அம்சங்களையும் குறிக்கிறது.
  • தற்போது, ​​உலகளாவிய கடல்சார் பணியாளர்களில் 2% மட்டுமே பெண்கள் உள்ளனர் மற்றும் கடற்கரை சார்ந்த கடல்சார் பணியாளர்களில் சுமார் 20% மட்டுமே பெண்கள் உள்ளனர்.
  • 2015 ஆம் ஆண்டில் 1,699 ஆக இருந்த இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கடல்சார் பெண் பணியாளர்கள் 2024 ஆம் ஆண்டில் 14,255 ஆக அதிகரித்துள்ளனர்.
  • "Women in Maritime: Leading Transformation and Sustainability" என்ற ஒரு கருத்துருவின் கீழ் இந்தியா இந்த நாளைக் கொண்டாடியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்