TNPSC Thervupettagam

கடல்நீரில் கரையும் நெகிழி - ஜப்பான்

June 11 , 2025 2 days 34 0
  • ஜப்பானிய அறிவியலாளர்கள் கடல்நீரில் மிகவும் விரைவாகக் கரைந்து, எந்தத் தீங்கு விளைவிக்கும் எச்சத்தையும் விட்டு வைக்காத மிகவும் ஒரு புதிய வகை நெகிழியை உருவாக்கியுள்ளனர்.
  • இந்தப் புதிய நெகிழி நுண்ணுயிரிகள் ஒரு வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுத்துகின்ற மற்றும் தாவரங்கள் உறிஞ்சும் வகையிலான நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸை ஒரு விளைபொருளாக விடுவிக்கிறது.
  • மனிதர்களுக்கு நச்சுத் தன்மையற்ற இது தீப்பற்றலை எதிர்க்கும் பல திறன்களைக் கொண்டுள்ளதோடு இவை கார்பன் டை ஆக்சைடை வெளியிடுவதில்லை.
  • இந்தக் கூறுகள் மண்ணை வளப்படுத்தக் கூடியது என்றாலும், அவை கடலோர சுற்றுச் சூழல் அமைப்புகளை ஊட்டச் சத்துக்களால் நிறைக்கக் கூடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்