June 29 , 2021
1501 days
1051
- இது இந்தியாவின் கடற்படைக்கான ஒரு மிகப்பெரிய உள்கட்டமைப்புத் திட்டமாகும்.
- இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் கார்வார் (கர்நாடகம்) எனும் இடத்தில் ஒரு கடற்படைத் தளத்தினை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
- இதன் பணிகள் நிறைவடைந்தால் இந்தியக் கடற்படைக்கு மேற்குக் கடற்கரையில் மிகப்பெரிய ஒரு கடற்படைத் தளமானது கிடைக்கப் பெறும்.
- மேலும் சூயஸ் கால்வாயின் கிழக்குப் பகுதியிலுள்ள ஒரு மிகப்பெரிய கடற்படைத் தளமாகவும் இது விளங்கும்.

Post Views:
1051