TNPSC Thervupettagam

கண்டகி முக்த் பாரத்

August 12 , 2020 1836 days 723 0
  • இந்தியப் பிரதமர் சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது சுவச்சதா அல்லது தூய்மைக்காக வேண்டி கண்டகி முக்த் பாரத்என்ற ஒரு வார காலப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.
  • இந்த வாரத்தின் போது, சுவச்சதாவிற்காக வேண்டி ஜன் அந்தோலனை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வருவதற்காக ஒவ்வொரு நாளும் நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் சிறப்பு சுவச்சதா முன்னெடுப்புகளைக் கொண்டிருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்