May 20 , 2022
1116 days
562
- தொலைத்தொடர்புத் துறையானது "கதிசக்தி சஞ்சார்" எனப்படும், ஒரு அனுமதி வழங்கீட்டிற்கான ஒரு மையப்படுத்தப்பட்ட தளத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
- இது பிரதான் மந்திரி கதிசக்தி தேசியப் பெருந்திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளது.
- தேசிய அகலப்பட்ட வரிசை இணைப்புத் திட்டத்தின் இலக்குப் பகுதிகளைக் கருத்தில் கொண்டு இந்தத் தளமானது உருவாக்கப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு குடிமகனுக்கும் அகலப்பட்டை வரிசை இணைப்பு கொண்ட ஒரு உள் கட்டமைப்பை வழங்குவதே இதன் ஒரு முக்கிய நோக்கமாகும்.

Post Views:
562