TNPSC Thervupettagam
September 20 , 2019 2132 days 740 0
  • அடுத்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவின் கனிம உற்பத்தியை 200 சதவீதம் உயர்த்த நிலக்கரித் தொழிற்துறைக்கு சுரங்க மற்றும் நிலக்கரி அமைச்சர் பிரஹ்லாத் ஜோஷி வலியுறுத்தியுள்ளார்.
  • அவர் தேசியக்  கனிம ஆய்வு அறக்கட்டளையின் செலவிடப்படாத ரூ.1500 கோடியைப் பயன்படுத்த அவர்களை அழைத்தார்.
  • இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தில் சுரங்கத் துறை ஒரு  முக்கிய பங்கினை வகிக்கின்றது.
  • தேசியக் கனிம கொள்கை 2019 ஆனது நிதி தொகுப்பு, ஏலத்தின் போது முதல் முறை மறுக்கும் உரிமை போன்ற பல்வேறு சலுகைகள் மூலம் தனியார் முதலீட்டை ஈர்க்க முன்மொழிகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்