TNPSC Thervupettagam

கம்பி வடத்தினால் ஆன இரயில் பாலம்

February 24 , 2022 1274 days 516 0
  • ஜம்மு & காஷ்மீரின் ரியாஷி மாவட்டத்தில் பாயும் அஞ்சி நதி மீது அமைக்கப்பட உள்ள நாட்டின் முதலாவது கம்பிவடத்தினால் ஆன ஒரு பாலத்தின் புதிய புகைப்படங்களை இந்திய இரயில்வே பகிர்ந்துள்ளது.
  • கட்டுமான நிலையிலுள்ள அஞ்சி காத் பாலமானது உதாம்பூர் – ஸ்ரீநகர் – பாராமுல்லா இரயில் இணைப்புத் திட்டத்தின் ஓர் அங்கமாகும்.
  • இது இரயில் இணைப்பின் மூலம் கத்ரா மற்றும் ரியாஷி பகுதிகளை இணைக்கும்.
  • இந்தப் பாலமானது ஆற்றுப்படுகைக்கு மேல் 331 மீ உயரத்தில் அமைய உள்ளது.
  • இதன் மொத்த நீளம் 473.25 மீ ஆகும்.
  • இது 96 கம்பி வடங்களுடன் கட்டமைக்கப்பட உள்ளது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்