TNPSC Thervupettagam

கரிக்கியூர் பாறை ஓவியங்களின் ஆவணமாக்கம்

December 4 , 2025 15 hrs 0 min 77 0
  • தமிழ்நாடு மாநிலத் தொல்லியல் துறையானது கீழ் கோத்தகிரியில் உள்ள கரிக்கியூர் பாறை ஓவியங்கள் தளம் குறித்த தகவல்களை ஆவணப்படுத்தும் புத்தகத்தை விரைவில் வெளியிட உள்ளது.
  • உதகமண்டலத்தில் "The Nilgiris Archaeology" என்ற தலைப்பிலான மற்றொரு புத்தக வெளியீட்டின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
  • இது யாக்கை பாரம்பரிய அறக்கட்டளையால் தொகுக்கப் பட்டது
  • இந்தப் புதிய புத்தகம் ஆனது தமிழ்நாட்டில் உள்ள பாறை ஓவியங்கள் குறித்த நான்கு ஆண்டு ஆவணப்படுத்தல் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
  • இந்தத் திட்டம் இந்த மாநிலம் முழுவதும் உள்ள பாறை ஓவியம், புதைவிடங்கள், கற் திட்டைகள், நடுகற்கள், சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகளைப் பதிவு செய்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்