மத்திய அரசானது ஒரு முத்தரப்பு ஒப்பந்தமான ‘கர்பி அமைதி ஒப்பந்தத்தில்’ கையெழுத்திட்டுள்ளது.
1980களிலிருந்து கொலைகள், இன வன்முறை, கடத்தல் மற்றும் வரிவிதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் நிறைந்த அசாமில் கர்பி குழுவினரின் கிளர்ச்சியானது பெரும் வரலாற்றைக் கொண்டுள்ளதனால் இந்த ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
கர்பி என்பது அசாமிலுள்ள ஒரு பெரிய சமூக இனமாக இருப்பதோடு இது பல பிரிவுகளாகவும் வகுப்புகளாகவும் காணப்படுகிறது.