TNPSC Thervupettagam
July 21 , 2025 2 days 41 0
  • குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ஒடிசா மாநிலத்தின் கட்டாக்கில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான கலிங்க ரத்னா விருதினை வழங்கினார்.
  • 15 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த மதிப்பிற்குரிய ஒடியா கவிஞர் ஆதிகாபி சரளா தாஸின் 600வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது இந்த விருது வழங்கும் விழா நடைபெற்றது.
  • சரளா தாஸ் அவர்கள் பெரும்பாலும் ஒடியா இலக்கியத்தின் ஆதிகாபி (முதல் கவிஞர்) என்று குறிப்பிடப்படுகிறார்.
  • சரளா தாஸ் ஒடிய மகாபாரதத்தை இயற்றிய பெருமைக்குரியவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்