TNPSC Thervupettagam

கல்லணை கால்வாய் மறுசீரமைப்பு திட்டத்தின் இரண்டாம் கட்டம்

May 1 , 2024 16 days 75 0
  • காவிரி வடிநிலப் பகுதியில் அமைந்துள்ள கல்லணையின் கால்வாய் அமைப்பின் ‘விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கலுக்கான’ இரண்டாம் கட்ட நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
  • இந்தக் கால்வாய் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது.
  • தஞ்சாவூர் மாவட்டத்தில் பூதலூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி போம்ற பகுதிகளிலும், புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் சுமார் 2.25 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கான பாசனத்திற்கான ஆதாரமாக இது விளங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்