TNPSC Thervupettagam

கல்வி நிறுவனங்கள் குறித்த சர்வதேச மாநாடு 2022

January 12 , 2022 1262 days 525 0
  • கல்வி நிறுவனங்கள் குறித்த ஒரு சர்வதேச மாநாடானது குஜராத்தின் அகமதாபாத் நகரிலுள்ள அறிவியல் நகரில் அமைந்த விஞ்ஞான் பவனில் நடத்தப்பட்டது.
  • 2022 ஆம் ஆண்டின் ஆற்றல்மிக்க குஜராத் உலக உச்சி மாநாட்டின் வழியின் கீழ், உலக அளவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் இந்திய அரசின் கல்வித் துறை அமைச்சகம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த ஈடுபாட்டின் மூலம் இந்த மாநாடானது நடத்தப்பட்டது.
  • இது 2020 ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையின் பல்வேறு கண்ணோட்டங்கள் குறித்தும், உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வியினை மாற்றியமைப்பதில் அதன் பங்கு குறித்தும் கலந்தோலோசிப்பதற்காக கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கென ஓர் அரங்கினை வழங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்