February 19 , 2020
1987 days
732
- காசி மகாகல் விரைவு ரயில் எனப் பெயரிடப்பட்ட இந்திய ரயில்வேயின் மூன்றாவது “தனியார்” ரயிலானது விரைவில் அறிமுகப் படுத்தப்பட உள்ளது.
- இது வாரணாசி மற்றும் இந்தூர் ஆகியவற்றிற்கு இடையே ரயில்வேயின் பொதுத் துறை நிறுவனமான ஐஆர்சிடிசியினால் வாரத்திற்கு மூன்று முறை இயக்கப்பட இருக்கின்றது.
- இது ஓம்காரேஷ்வர் (இந்தூருக்கு அருகில்), மகாகாலேஷ்வர் (உஜ்ஜைன்) மற்றும் காசி விஸ்வநாத் (வாரணாசி) ஆகிய மூன்று ஜோதிர்லிங்க மையங்களை இணைக்க இருக்கின்றது.

Post Views:
732