இந்த விருதுகள் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தால் வழங்கப் படுகின்றன.
இவை உயர் தரத்துடன் சேர்த்து சுகாதாரமாக மற்றும் சுத்தமாக விளங்கும் சுகாதார நிறுவனங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப் படுகின்றது.
இந்த விருதானது 1000 படுக்கைகளுக்கும் மேல் உள்ள மருத்துவமனைகள் அல்லது தொகுதி ஏ என்ற பிரிவைச் சேர்ந்த மத்திய அரசு சுகாதார நிறுவனங்களுக்கு வழங்கப் படுகின்றது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள ரியாஸி மாவட்ட மருத்துவமனைக்கு முதல் பரிசானது வழங்கப் பட்டுள்ளது.
ஜவஹர்லால் நேரு முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (ஜிப்மர்) இத்திட்டத்தின் கீழ் 2வது பரிசானது வழங்கப் பட்டுள்ளது.
புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் நிறுவனமானது தூய்மைக்காக இவ்விருதுகளின் பிரிவு பி என்பதின் கீழ் சிறந்த மத்திய அரசு மருத்துவமனை என்ற பரிசைப் பெற்றுள்ளது.