காவல் துறை பயிற்சி நிறுவனங்களின் தலைவர்களின் 37வது தேசியக் கருத்தரங்கு
December 20 , 2019 1960 days 555 0
காவல் துறை பயிற்சி நிறுவனங்களின் தலைவர்களின் 37வது தேசியக் கருத்தரங்கானது காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் (Bureau of Police Research and Development - BPR&D) புது தில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இக்கருத்தரங்கின் கருப்பொருள், “பகிர்வு மற்றும் கலந்துரையாடல் ஆகியவற்றின் மூலம் - வளங்களின் உகந்த பயன்பாடு” என்பதாகும்.