காஷ்மீரில் முதல் பால் ஏடிஎம்
March 14 , 2021
1545 days
659
- பால் தானியங்கி வழங்கு மையம் (ஏடிஎம்) ஆனது உள்ளூர் வணிகர் ஒருவரால் தெற்குக் காஷ்மீரில் உள்ள புல்வாமா நகரில் பொருத்தப் பட்டுள்ளது.
- இது கால்நடை வளர்ப்புத் துறையின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது.
- அரசானது ஒருங்கிணைந்த பால்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இயந்திரத்தை அமைப்பதற்காக உள்ளூர்த் தொழில்முனைவோருக்கு உதவியுள்ளது.
- இந்த இயந்திரமானது எந்தவொரு பண ஏடிஎம் இயந்திரத்தைப் போல் மக்கள் தங்களது விருப்பப்படி பாலைப் பெறுவதற்கு நகரில் உள்ள மக்களுக்கு உதவ இருக்கின்றது.
Post Views:
659