TNPSC Thervupettagam

கிரிம்சன் பாராகுடா

April 28 , 2024 19 days 126 0
  • இந்தியக் கடற்படைப் போர்க்கப்பலான ஐஎன்எஸ் தல்வார் ஒரு சந்தேகத்திற்கிடமான கப்பலை இடைமறித்து அதில் இருந்து 940 கிலோ போதைப் பொருட்களைக் கைப்பற்றி உள்ளது.
  • அந்தக் கப்பலின் சிறப்புக் குழுக்கள் மற்றும் MARCOs (கடல்சார் அதிரடிப் படை) மூலம் துல்லியமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
  • பஹ்ரைன் நாட்டின் ஒருங்கிணைந்த பணிக் குழுவினால் மேற்கொள்ளப்படும் கிரிம்சன் பாராகுடா நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியக் கடற்படைக் கப்பல் பயன்படுத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்