இந்தியாவில் மாவட்ட அளவில் 713 கிரிஷி விக்யான் கேந்திராக்களை (KVKs - Krishi Vigyan Kendras) இந்திய அரசு அமைக்கவுள்ளது.
இந்த கேந்திராக்கள் 2022 ஆம் ஆண்டில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்காக விவசாயச் சமூகங்களிடையே தொழில் நுட்பங்களை பரவச் செய்யவிருக்கின்றது.
KVK திட்டம் வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையின் கீழ் செயல்படும் இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றத்தினால் (மத்திய அரசினால்) 100 சதவிகிதம் நிதியளிக்கப்படுகின்றது.