TNPSC Thervupettagam
September 18 , 2021 1433 days 633 0
  • ஆப்பிரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இரண்டு சிகரங்களின் மீது ஏறிய வேகமான இந்தியர்என்ற பெருமையை இவர் அடைந்துள்ளார்.
  • இவர் ஆப்பிரிக்காவிலுள்ள மிக உயரிய சிகரமான கிளிமாஞ்சாரோ சிகரத்தின் மீது வெற்றிகரமாக ஏறியுள்ளார்.
  • ஆப்பிரிக்காவின் கிளிமாஞ்சாரோ சிகரமானது அதன் உச்சியில் 3 எரிமலைகளைக் கொண்ட உலகின் மிக உயரிய ஒரு ஒற்றை மலையாகும்.
  • கிளிமாஞ்சாரோவில் ஏறிய இளம் வயது ஆசியப் பெண்மணியாகவும் இவர் மாறி உள்ளார்.
  • ஐரோப்பாவிலுள்ள மற்றொரு உயரிய சிகரத்திலும் (எல்புரூஸ் சிகரம்ரஷ்யா) இவர் ஏறியுள்ளார்.
  • இவர் மத்தியத் தொழில்துறைப் பாதுகாப்புப் படை அலுவலர் ஆவார்.
  • மத்தியத் தொழில்துறைப் பாதுகாப்புப் படையானது உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு மத்தியத் துணை இராணுவப் படையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்