TNPSC Thervupettagam

கீழடி அகழ்வாராய்ச்சிக் கண்டுபிடிப்புகளின் நிலை

June 16 , 2025 18 days 127 0
  • இந்தியத் தொல்பொருள் ஆய்வு மையம் (ASI) ஆனது, கீழடி அகழ்வாராய்ச்சியின் (2014–2016) முதல் இரண்டு பருவங்களை தலைமையேற்று நடத்திய அரசுத் தொல்பொருள் ஆய்வாளர் K. அமர்நாத் இராமகிருஷ்ணாவை தனது 982 பக்க அறிக்கையைத் திருத்தி அமைக்க அறிவுறுத்தியுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதியன்று ASI அமைப்பின் தலைமை இயக்குநரிடம் அவர் அறிக்கைகளைச் சமர்ப்பித்திருந்தார்.
  • சிறந்த வகைப்பாடு, காலக் கணிப்புச் சீராக்கம் மற்றும் தெளிவான ஆவணங்களின் தேவையை மேற்கோள் காட்டி, மத்திய அரசு அதன் அறிக்கையைத் திருத்தி மீண்டும் சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்