TNPSC Thervupettagam

குஜராத்தில் மின்சார வாகன உற்பத்தி முன்னெடுப்புகள்

August 30 , 2025 25 days 61 0
  • குஜராத்தின் ஹன்சல்பூரில் பிரதமர் நரேந்திர மோடி பசுமைப் போக்குவரத்து இயக்க முன்னெடுப்புகளைத் தொடங்கி வைத்தார் என்பதோடு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட e-Vitara எனும் சுசுகியின் முதல் உலகளாவிய மூலோபாய மின்கலத்தில் இயங்கும் மின்சார வாகனத்தினையும் அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
  • மூன்று ஜப்பானிய நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் முதல் முறையாக TDS (தோஷிபா-டென்சோ-சுசுகி) லித்தியம்-அயனி மின்கல ஆலையில் மின் கலங்களை உற்பத்தி செய்ய உள்ளன.
  • மாருதி சுசுகி நிறுவனமானது, பிரதான் மந்திரி E-Drive திட்டத்தின் கீழ் ஒரு கலப்பின ஆம்புலன்ஸ் முன்மாதிரியை உருவாக்கியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்