குடிமக்களிடையே அரசியலமைப்பு குறித்த எழுத்தறிவுப் பிரச்சாரம்
January 18 , 2022
1280 days
504
- இது கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் தொடங்கப் பட்டது.
- இது நாட்டிலேயே இது போன்ற முதல் வகைப் பிரச்சாரம் ஆகும்.
- இந்தப் பிரச்சாரமானது அந்த மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு அரசியலமைப்பின் அடிப்படைகள் பற்றி கற்பிக்கும்.
- இந்தப் பிரச்சாரம் என்பது கொல்லம் மாவட்டத்தை அரசியலமைப்பு சார்ந்த ஒரு கல்வியறிவு பெற்ற மாவட்டமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Post Views:
504