குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாப்பதற்கான சட்டம்
October 21 , 2020 1750 days 1346 0
இந்திய உச்ச நீதிமன்றமானது 2005 ஆம் ஆண்டின் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாப்பதற்கான சட்டத்தை ஒரு “மைல்கல்லாக” அறிவித்துள்ளது.
இந்தியாவில்பெண்களுக்கெதிரானஇதுபோன்றகுற்றங்கள்பெருகிக் கிடப்பதாகவும்அவர்கள்ஒவ்வொருநாளும்ஏதாவதுஒருவகையில்வன்முறையைஎதிர்கொள்கின்றனர்என்றும்உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்தச்சட்டமானதுஅரசியலமைப்பின்கீழ்உறுதிசெய்யப்பட்டுள்ளபெண்களதுஉரிமைகளின்மீது அதிகசெயல்திறனுள்ளஅளவில் பாதுகாப்பைவழங்குவதைநோக்கமாகக்கொண்டு உள்ளது.
இதுகுடும்பத்திற்குள்நிகழ்கின்ற அல்லதுஅதுதொடர்பானவிவகாரங்களினால்ஏற்படும்வன்முறையின் மூலம் பாதிக்கப்பட்டுள்ளபெண்களுக்குப்பாதுகாப்பைஅளிக்கின்றது.
இந்தியாவில்குடும்பவன்முறையைத் “தண்டனைக்குரிய ஒரு குற்றமாக” அங்கீகரிக்கும்முதலாவதுகுறிப்பிடத்தக்கஒரு முயற்சிஇதுவாகும்.
இதுதனதுஅம்சங்களைத்திருமணமாகாமல்சேர்ந்துவாழ்பவர்களுக்கும், சட்டநிவாரணங்களுடன் சேர்த்து பாதிக்கப் பட்டவர்களுக்குஉடனடிநிவாரணம்வழங்கவும்வழிவகைசெய்யும்வகையில்அமைத்துள்ளது.