குருதியழிவுக் சோகை (தாலசீமியா) பால் சேவா யோஜனாவின் இரண்டாம் கட்டம்
October 21 , 2020 1750 days 640 0
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகமானது மிகவும் பின்தங்கிய தாலசீமியா நோயாளிகளுக்காகவேண்டி “குருதியழிவுச்சோகை” (தாலசீமியா) பால்சேவாயோஜனாவின்இரண்டாம்நிலையைத்தொடங்கியுள்ளது.
இதுபொருத்தமானகுடும்பநன்கொடையாளர்களைக்கொண்டுள்ளநோயாளிகளுக்காககுருதியழிவுச்சோகைமற்றும்அரிவாள்அணுநோய் (Sickle Cell Disease) போன்றஹீமோகுளோபினோபதிஸ்களுக்காக வேண்டி (Haemoglobinopathies) அவர்களுக்கு ஒருமுறைநோயினைக் குணப்படுத்தும்வாய்ப்பினைவழங்குகின்றது.