TNPSC Thervupettagam

குறைந்தபட்ச ஆதரவு விலையில் உயர்வு

June 13 , 2021 1496 days 548 0
  • நெல், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் மற்றும் மோட்டா தானியங்கள் ஆகியவற்றிற்கான குறைந்தபட்ச ஆதரவு விலையினை மத்திய அரசு உயர்த்தி உள்ளது.
  • இந்த முடிவானது பொருளாதார விவகாரங்கள் மீதான அமைச்சரவைக் குழுவினால்  மேற்கொள்ளப் பட்டது.

குறிப்பு

  • 2018-19 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் குறைந்த பட்ச ஆதரவு விலையானது உற்பத்திச் செலவில் 1.5 மடங்கு அளவில் கடைபிடிக்கப் படும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது.
  • வேளாண் செலவினம் மற்றும் விலை தொடர்பான ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் ஆண்டிற்கு இரண்டு முறை குறைந்தபட்ச ஆதரவு விலையானது நிர்ணயிக்கப் படுகிறது.
  • வேளாண் செலவினம் மற்றும் விலை தொடர்பான ஆணையம் ஆனது கரீஃப் மற்றும் ராபி பருவப் பயிர்களுக்கு விலையினைப் பரிந்துரை செய்வதற்காக வேண்டி தனி அறிக்கையைச்  சமர்ப்பிக்கும் ஒரு சட்டப் பூர்வ அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்