TNPSC Thervupettagam

குழந்தை பாலியல் சுரண்டல், துஷ்பிரயோகம் மற்றும் வன்முறையைத் தடுத்தல் தணிப்பதற்குமான உலக தினம் 2025 – நவம்பர் 18

November 24 , 2025 3 days 63 0
  • குழந்தை பாலியல் சுரண்டல், துஷ்பிரயோகம் மற்றும் வன்முறையைத் தடுப்பதும், பாதிக்கப் பட்டவர்களை குணப்படுத்துவதை ஆதரிப்பதும் இதன் நோக்கமாகும்.
  • இது முதன்முதலில் 2022 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் அறிவிக்கப்பட்டது.
  • உலகளவில், 20 வயதுக்குட்பட்ட சுமார் 120 மில்லியன் பெண்கள் கட்டாயப் பாலியல் உறவை எதிர் கொண்டுள்ளனர் என்பதோடு இதனால் சிறுவர்களும் பாதிக்கப் பட்டு உள்ளனர் என்ற நிலையில் சில நாடுகளில் 3% முதல் 17% வரை இந்தப் பாதிப்பு பரவல் உள்ளது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Strengthening the protection of children against sexual exploitation and sexual abuse through evidence-based policy making" என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்