TNPSC Thervupettagam

கூடலூரில் குறிஞ்சி மலர்கள்

October 25 , 2025 11 days 46 0
  • கூடலூரில் புதிதாக அறிவிக்கப்பட்ட காப்புக் காட்டில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு குறிஞ்சி (ஸ்ட்ரோபிலாந்தஸ் செசிலிஸ்) மலர்ந்துள்ளன.
  • இந்த மலர்தல் நிகழ்வானது, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் புல்வெளிகள் மீண்டும் புத்துயிர் பெறுவதை குறிக்கின்றன மற்றும் மாறி வரும் பருவநிலை வடிவங்களைப் பிரதிபலிக்கின்றன.
  • 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி (ஸ்ட்ரோபிலாந்தஸ் குந்தியானா) போலல்லாமல், செசிலிஸ் இனம் ஆனது 8 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும்.
  • நீலகிரியில் ஊதா, நீலம், வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு என பல்வேறு நிறங்களில் 33 குறிஞ்சி வகைகள் காணப் படுவதாக தாவரவியலாளர்கள் அடையாளம் கண்டு உள்ளனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்