உத்தரகாண்டிலுள்ள ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமைந்த கேதார்நாத் ஆலயத்தின் வளாகத்தில் புனரமைக்கப்பட்ட ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் சமாதியை (இறுதி ஓய்விடம்) பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
அங்குள்ள சமாதியில் உள்ள ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் சிலையையும் அவர் திறந்து வைத்தார்.
இந்தச் சமாதியானது 2013 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கேதார்நாத் வெள்ளத்தில் சேதம் அடைந்தது.