2025 ஆம் ஆண்டிற்கான 'கேந்திரிய கிரிஹ்மந்திரி தக்சதா பதக்' விருதுக்குத் தகுதி பெற்ற 1,466 பணியாளர்களின் பெயர்களை மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) அறிவித்துள்ளது.
இது இந்தியா முழுவதும் காவல்துறை மற்றும் பிற ஆயுதப்படைகள், பாதுகாப்பு அமைப்பு மற்றும் தடயவியல் அறிவியல் அமைப்புகளின் (மத்திய / மாநில / ஒன்றியப் பிரதேசங்கள்) உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகிறது.
இது 2024 ஆம் ஆண்டில் உள்துறை அமைச்சகத்தினால் நிறுவப்பட்டது.
இந்த விருதானது, நாடு முழுவதும் உள்ள அதிகாரிகளின் தொழில்முறைத் தரங்களை ஊக்குவிப்பதையும் அவர்களின் மன உறுதியை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது முன்னர் இருந்த, 4 MHA விருதுகளை இணைத்து உருவாக்கப்பட்டது -