TNPSC Thervupettagam

கைமூர் வனவிலங்கு சரணாலயம் - புலிகள் சரணாலயம்

January 3 , 2026 21 days 92 0
  • கைமூர் வனவிலங்கு சரணாலயத்தை அந்த மாநிலத்தின் இரண்டாவது புலிகள் சரணாலயமாக மேம்படுத்துவதற்கான திருத்தப்பட்ட ஒரு திட்டத்திற்கு பீகார் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது அங்கீகரிக்கப்பட்டதும், மேற்கு சம்பாரன் மாவட்டத்தின் வால்மீகி புலிகள் சரணாலயத்திற்குப் (VTR) பிறகு பீகாரின் இரண்டாவது புலிகள் சரணாலயமாக இது இருக்கும்.
  • 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் 38V ஆம் பிரிவின் விதிகளின்படி புலிகள் சரணாலயங்கள் மாநில அரசுகளால் அறிவிக்கப்படுகின்றன.
  • இந்த முன்மொழிவை தேசியப் புலிகள் வளங்காப்பு ஆணையம் அங்கீகரிக்க வேண்டும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்