TNPSC Thervupettagam

கைலாஷ் சத்யார்த்தி

September 21 , 2021 1427 days 856 0
  • ஐக்கிய நாடுகள் அவையானது நோபல் பரிசு பெற்ற இந்தியரான கைலாஷ் சத்யார்த்தி என்பவரை நிலையான மேம்பாட்டு இலக்குகளுக்காக வேண்டி ஒரு பிரச்சாரகராக நியமித்துள்ளது.
  • மைக்ரோசாப்ட்   நிறுவனத் தலைவர் பிராட் ஸ்மித், STEM ஆர்வலர் வாலன்டினா முனோஸ் ரபானால் மற்றும் K. பாப் சூப்பர் ஸ்டார் BLACKPINK ஆகியோரும் புதிய நிலையான மேம்பாட்டு இலக்குகளுக்கான பிரச்சாரகர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
  • நிலையான மேம்பாட்டிற்கான 2030 ஆம் ஆண்டின் செயல்பாட்டு நிரல்களை முன்னேற்றுவதற்கு இவர்களின் பங்கு ஒருங்கிணைந்ததாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்