உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஃபெரோசாபாத் மாவட்ட நிர்வாகமானது, டெங்கு பரப்பும் கொசுக்களின் குடம்பிகளை (larva) உண்ணும் கம்பூசியா மீன்களை (கொசு மீன்) குளங்களில் விட்டுள்ளது.
இந்தப் பூச்சியுண்ணும் மீனானது, மலேரியா மற்றும் டெங்கு போன்ற கொசுக்களால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த வேண்டி அறியப்படுகிறது.
கம்பூசியா மீனானது ஒரு நாளுக்கு சுமார் 100 குடம்பிகளை உண்ணும்.
கம்பூசியாவைத் தவிர கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுத்திட வேண்டி கப்பி வகை மீன் இனமும் பயன்படுத்தப் படுகிறது.