TNPSC Thervupettagam

கோயில் நிலங்களுக்கு கடவுளே உரிமையாளர்

September 14 , 2021 1408 days 518 0
  • உச்ச நீதிமன்ற அமர்வு ஆனது கோயில் நிலங்களுக்கு கடவுளே உரிமையாளர் எனத் தெரிவித்துள்ளது.
  • ஒரு அர்ச்சகரை பூமி சுவாமியாக (நில உரிமையாளர்) கருத முடியாது.
  • கோவில் சொத்தின் நிர்வாகத்திற்காக மட்டுமே அர்ச்சகர் அந்த நிலத்தினை வைத்து இருக்கிறார்.
  • அர்ச்சகர் என்பவர் கோவில் நிலத்தினை நிர்வகிக்கும் ஒரு குத்தகை தாரர் மட்டுமே ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்