இந்தியாவில் தொடக்க நிலைப் பணி கோருபவர்கள், அந்தப் பணிகளைக் கண்டறிந்து, அதற்கு விண்ணப்பிப்பதற்கு உதவுவதற்காக வேண்டி தனது கோர்மோ பணிகள் செயலியைத் தொடங்கியுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது.
இந்தப் பணிகள் சோதனை முறையில் முதலில் வங்க தேசத்தில் தொடங்கப் பட்டது. அதன் பிறகு இந்தோனேஷியாவில் இந்த சேவை தொடங்கப் பட்டது.
இது பல்வேறு சந்தைகளில் இருக்கும் பல்வேறு நிலைகளில் உள்ள வேலை தேடுபவர்கள் மற்றும் வணிகர்களுக்கு உதவுவதற்காக வேண்டி இது ஒரு பணிகள் சார்ந்த தளமாக வளர்ந்துள்ளது.