TNPSC Thervupettagam

கோவா மாநில அந்தஸ்து தினம் 2025 - மே 30

May 31 , 2025 2 days 22 0
  • கோவா மாநிலம் 1987 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதியன்று மாநில அந்தஸ்தைப் பெற்று இந்தியாவின் 25 வது மாநிலமாக மாறியது.
  • இது 1510 ஆம் ஆண்டில் பீஜப்பூரின் அடில் ஷா என்பவரை வீழ்த்தி, அல்போன்சோ டி அல்புகெர்க் என்பவர் கோவாவைக் கைப்பற்றியதிலிருந்து இது ஒரு போர்த்துகீசியப் பிரதேசமாக இருந்தது.
  • பின்னர் 400 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய நாடானது போர்த்துகீசியர்களிடமிருந்து கோவாவை மீட்டெடுத்தது.
  • போர்த்துகீசியர்களிடமிருந்து கோவாவை விடுவிப்பதற்காக என்று இந்திய ராணுவம் ஆனது 1961 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் "ஆபரேஷன் விஜய்" என்ற ஒரு ராணுவ நடவடிக்கையின் கீழ் கோவாவை ஆக்கிரமித்தது.
  • கோவா இணைக்கப்படுவதற்கான நடவடிக்கையானது 1961 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதியன்று இந்திய இராணுவத்தினால் தொடங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்