TNPSC Thervupettagam

கோவா விடுதலை நாள் - டிசம்பர் 19

December 28 , 2024 172 days 155 0
  • 1947 ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் அடைந்திருந்தாலும், 1961 ஆம் ஆண்டில் கோவா விடுதலை பெற்ற நாளை இத்தினம் நினைவு கூருகிறது.
  • கோவா பகுதியானது 450 ஆண்டுகளுக்கும் மேலாக போர்த்துகீசிய காலனித்துவத்தின் கொடுங்கோன்மை ஆட்சியின் கீழ் இருந்தது.
  • இந்திய ஆயுதப் படைகள் ஆனது விஜய் நடவடிக்கை என்ற உத்திசார் இராணுவ நடவடிக்கையைத் தொடங்கி கோவா பகுதியினை வெற்றிகரமாக விடுவித்தது.
  • 1961 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதியன்று போர்த்துகீசியத் தலைமை ஆளுநர் வசாலோ இ சில்வா சரணடைந்தார்.
  • எனவே, கோவா இந்திய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக மாறியது, மேலும், 1987 ஆம் ஆண்டில் அதற்கு முழு மாநில அந்தஸ்தும் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்