கோவிட்-19 தடுப்பூசி நிறுத்தம்
May 3 , 2022
1191 days
552
- கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை நிறுத்தி வைத்த உலகின் முதல் நாடாக டென்மார்க் மாறியுள்ளது.
- டென்மார்க் நாட்டில் உள்ள 5.8 மில்லியன் மக்கள்தொகையில் சுமார் 81 சதவீதத்தினர் கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் பெற்றுள்ளனர்.
- 61.6 சதவீதத்தினர் பூஸ்டர்(ஊக்கம்) தவணையையும் பெற்றுள்ளனர்.
Post Views:
552