TNPSC Thervupettagam

கோவிட்-19 தொற்றினால் நிகழும் ஒவ்வொரு உயிரிழப்பிற்கும் ரூ.50,000 உதவித் தொகை

September 27 , 2021 1413 days 516 0
  • தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையமானது மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கோவிட்-19 இறப்புகளுக்கான கருணையுதவி குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
  • கோவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50,000 தொகையினை வழங்க  வேண்டும் என இதில் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்