TNPSC Thervupettagam

கோவிட் – 19 குறித்த தேசியக் கண்காணிப்புத் தகவல் பலகை

April 3 , 2020 1904 days 642 0
  • மத்தியப் பணியாளர் நலன் மற்றும் பொது மக்கள் குறை தீர்ப்பிற்கான இணையமைச்சரான டாக்டர். ஜிதேந்திர சிங், கோவிட் – 19 குறித்த தேசியக் கண்காணிப்புத் தகவல் பலகையைத் தொடங்கியுள்ளார்.
  • இந்தத் தகவல் பலகையானது நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறை தீர்ப்புத் துறையினால் (DARPG - Department of Administrative Reforms and Public Grievances) மேம்படுத்தப்பட்டுச் செயல்படுத்தப் படுகின்றது. 
  • இந்தத் தகவல் பலகையின் முக்கியமான நோக்கம் கோவிட் – 19 தொற்று நோய்க்கான எதிர்வினை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளின் விரைவான மற்றும் தக்க நேரத்திற்கான செயல்பாடுகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்